Thursday 29 November 2012

வபாத் செய்திகள்!

வபாத் செய்திகள்!


கரடன் லியாகத் அலி தாயாரும் கச்சிமீரா மனைவியுமான  சவுதால்   25.11.12 அன்று சென்னையில் வபாத் ஆனார். அன்னாரின்   ஜனாஸா மறுநாள் காலை ராயப் பேட்டை கப்ருஸ்தானில் நல்லடக்கம்   செய்யப்பட்டது

மண்டையன் குலாம் அண்ணன்  சிக்கந்தர் 27.11.12 அன்று புதூரில் வபாத் ஆனார்.   அன்னாரின்   ஜனாஸா புதூரில்    நல்லடக்கம்   செய்யப்பட்டது  

No comments:

Post a Comment