ஜமா அத்துல் உலமா கூட்டத்தில் உரை நிகழ்த்தும் புதூர் தைக்கா இமாம்
பல பண்கள் தங்களை தொலை பேசியிலும் நேரிலும் தொடர்பு கொண்டு ஐ.என்.டி.ஜே நடத்திய குரான் போட்டியில் கலந்து கொள்வதற்காக குரான் வசனங்களை கேட்டறிந்ததாகவும் இத்தனை பெண்களை குரானோடு தொடர்பு கொள்ள வைத்த அந்த சகோதரர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்' என ஷரியத் பாதுகாப்பு பொதுக் கூட்டத்தில் பேசினர் அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
.